You are
person read this...
காலையில் பூத்து
மாலையில் மடியும்
பூக்களுக்குக் கூட
ஒரு நாள் தான் மரணம்
ஆனால் !
உயிரில் கலந்து
ஒன்றாய்ப் பழகி
ஒன்றாய்க் கூடி
மகிழ்ந்த நட்பு
பிரிகின்ற தருணம்
வருகின்ற போது
பிரிவுக்கு விடை சொல்ல
முடியாமல்
கண்ணீருடன் பிரிகின்ற
கணங்கள் ஒவ்வொன்றும்
மரணம் தான்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக