ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

ஞானம்...!!

You are person read this...

ஞானம் பெற்றது
நீ
உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால்...
நான்
என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்...

-காசி ஆனந்தன்-

கருத்துகள் இல்லை: